மேட்டூர் அணை திறப்பு .. மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் கடும் குடிநீர்ப் பிரச்சினை நிலவுவதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்திறந்து விடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் ஆடிப் பெருக்கு விழாவும் நெருங்கியதால் கடந்த 29ம் தேதி முதல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர்வெளியேறிக் கொண்டுள்ளது. விநாடிக்கு 3000 கன அடி நீர் தற்போது வெளியாகிக் கொண்டுள்ளது.
5 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போத அதை மேலும் 3நாட்களுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications