வாரண்ட் இல்லாமல் கோபாலை கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதின்றத்தின் வாரண்ட் இல்லாமல் நக்கீரன் கோபாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தியஇரண்டு இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார்உத்தரவிட்டுள்ளார்..
கடந்த வாரம் கோபால் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தின்வாரண்ட் இல்லாமல் அவரைக் கொண்டு வந்த காவல்துறையினர் மீது நீதிபதி ஜெயபால் கடும் கண்டனம்தெரிவித்தார்.
வாரண்ட் இல்லாமல் சிறையிலிருந்து கோபாலை வெளியே அனுப்பிய சிறைத்துறை அதிகாரிகளையும் நீதிபதிகடுமையாக கண்டித்தார்.
இந்த நிலையில் கோபாலை வாரண்ட் இல்லாமல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டர்கள் இக்பால் மற்றும்முருகதாஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார்இன்று உத்தரவிட்டார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications