போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் பணியில் இருந்த ஆயுதப் படையைச் சேர்ந்த போலீஸாகாரர் தன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
தர்மபுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் திருச்சி ஆயுதப்படை காவல் படையில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை தன்னிடமிருந்த துப்பாக்கியால் தொண்டையில் சுட்டுக் கொண்டார். இதையடுத்து சம்பவஇடத்திலேயே அவர் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த நந்தகுமாரின் தந்தை சமீபத்தில் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
இதனால் நந்தகுமார் சோகமாக இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாராஅல்லது வேறு விவகாரம் காரணமா என்று தெரியவில்லை.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications