அவதூறு வழக்குகள்: சென்னை நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரனில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொடர்பாக போடப்பட்டுள்ள 3 அவதூறு வழக்குகளில் ஆஜராக, அந்தப்பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் இன்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.
பொடா சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபால் மீது நக்கீரன் இதழில் எழுதப்பட்ட 3கட்டுரைகள் தொடர்பாக, தமிழக அரசு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகள் விசாரணைக்காக இன்று நீதிபதி ஜெயபால் முன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்குகளின் விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து கோபால்மீண்டும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications