ஆயுத தயாரிப்பு: இந்தியா- இங்கிலாந்து ஒப்பந்தம்
லண்டன்:
பாதுகாப்பு, அணு ஆராய்ச்சி, உயர் தொழில்நுட்ப வர்த்தகம் ஆகிய துறைகளில் கூட்டாக இணைந்து பணியாற்ற இந்தியாவும்இங்கிலாந்தும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளில் இரு நாடுகளும்ஒருவருக்கொருவர் முழு ஒத்துழைப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா செல்லும் வழியில் லண்டன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கும் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்கள் தயாரிப்பில் இறங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள்கடத்தல் தடுப்பு, சட்ட விரோத குடியேற்றத் தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இணைந்துசெயலாற்றவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
டோனி பிளேருடன் சர்வேதச விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ள சிங் பின்னர் அமெரிக்கா கிளம்புகிறார்.
ரஷ்யா, சீனா, ஜப்பான் தவிர இந்தியாவுடனும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இங்கிலாந்து தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிபர் புஷ்ஷை சந்திக்கும் மன்மோகன் சிங் பின்னர் ஐநா சபையில் உரையாற்றுகிறார். அக் கூட்டம் முடிந்த பின்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபையும் சந்திக்கிறார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications