விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னை கமிஷனர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறவுள்ள பாதைகள் மற்றும் விநாயகர் சிலைகள்கரைக்கப்படும் கடற்கரைப் பகுதிகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று ஆய்வு செய்தார்.

சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.

இதற்காக நான்கு கடற்கரைப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எண்ணூ

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், ஒதுக்கப்பட்டுள்ள ஊர்வலப் பாதையில்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ள அமைப்புகள் தங்களதுவிநாயகர் சிலைகளை எடுத்து வர வேண்டும்.

ஊர்வலப் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ மூலம் ஊர்வலம்கண்காணிக்கப்படும். பெரிய சிலைகளைத் தூக்கவும், கடலில் கரைக்க உதவும் வகையில் கிரேன்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+