ஜெ. அஜதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ஜோஷிக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 6ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாஜகதலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைது தொடர்பாக முரளி மனோகர் ஜோஷி தெரிவித்த சில கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்குஅவதூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி ஜோஷி மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் டி.வி.கணேஷ் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த 3வது கோர்ட் நீதிபதி பி.ராமலிங்கம், ஜூன் 6ம் தேதிக்குள் ஜோஷி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications