கொலை?: பிறந்து 12 நாளே ஆன குழந்தை உடல் தோண்டி எடுப்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே புதைக்கப்பட்ட 12 நாளே ஆன குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.
புலியம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாக புகார்கள் உள்ளன. இந் நிலையில் அமுதா என்பவரின் பெண்குழந்தை பிறந்து 12 நாட்களே ஆன நிலையில் மர்மமான முறையில் இறந்தது.இதனால் அந்தக் குழந்தையும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அதற்குள் உடலைபெற்றோரும் உறவினர்களும் புதைத்துவிட்டனர்.
குழந்தை கொலை செய்யப்பட்டதாக புகார் வந்ததால் தாய் அமுதா மற்றும் அவரது தந்தை, தாய் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
மேலும் குழந்தையின் உடலைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்துஅக் குழந்தையின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications