For Daily Alerts
நாகை: கடலில் மூழ்கி இறந்த 6 பேரின் உடல்கள் மீட்பு!
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே கடலில் மூழ்கி இறந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்களும்மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து அதில் இருந்தவர்களுக்கு உணவு, மருந்து கொண்டு செல்வதற்காக அதே நிறுவனத்தைச் சேர்ந்த 6பேர் கொண்ட குழு இன்னொரு படகில் சென்றது. அப்போது படகு கடலில் கவிழ்ந்து 6 பேரும் உயிரிழந்தனர்.
இதில் ஒருவரது உடல், நாகை கடற்கரையில் ஒதுங்கியது. மற்ற ஐந்து பேரின் உடல்களும் 8வது முகத்துவாரத்தில்கரை ஒதுங்கின.
இந்த உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவற்றை உறவினர்களிடம்ஒப்படைத்தனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |