நாகையில் இறால் பண்ணை ஊழியர் வெட்டிக் கொலை!
Subscribe to Oneindia Tamil
நாகை:
நாகப்பட்டணம் அருகே இறால் பண்ணை ஊழியரை காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவண்ணன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக பாண்டிசேயில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் சொந்த ஊரான பூவத்தடியில் ஒரு தனியார் இறால் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். இந் நிலையில் இறால் பண்ணைக்கு டாடா சுமோ காரில் வந்த மர்ம கும்பல் கலைவண்ணனை அரிவாளால் வெட்டி சாய்த்தது.












Click it and Unblock the Notifications