For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி 15 பேர் பலி
ஜகார்தா:
இந்தோனேசியாவின் சுவலேசி தீவுப் பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 15 பேர் பலியானார்கள். 6 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கிய கப்பலில் மொத்தம் 71 பயணிகளும், 11 ஊழியர்களும் இருந்தனர். நேற்று இரவு இந்தக் கப்பல் சுலவேசி தீவுப் பகுதியில் கடலில் மூழ்கியது.
15 பேர் பலியாகி விட்டனர். 6 பேரைக் காணவில்லை. மற்றவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:56 [IST]