For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி 15 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


ஜகார்தா:

இந்தோனேசியாவின் சுவலேசி தீவுப் பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 15 பேர் பலியானார்கள். 6 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய கப்பலில் மொத்தம் 71 பயணிகளும், 11 ஊழியர்களும் இருந்தனர். நேற்று இரவு இந்தக் கப்பல் சுலவேசி தீவுப் பகுதியில் கடலில் மூழ்கியது.

15 பேர் பலியாகி விட்டனர். 6 பேரைக் காணவில்லை. மற்றவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X