இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


ஜகார்தா:

இந்தோனேசியாவின் சுவலேசி தீவுப் பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 15 பேர் பலியானார்கள். 6 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய கப்பலில் மொத்தம் 71 பயணிகளும், 11 ஊழியர்களும் இருந்தனர். நேற்று இரவு இந்தக் கப்பல் சுலவேசி தீவுப் பகுதியில் கடலில் மூழ்கியது.

15 பேர் பலியாகி விட்டனர். 6 பேரைக் காணவில்லை. மற்றவர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+