பாபர் மசூதி-குவைத்தில் தமுமுக கண்டனக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
குவைத்: பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் நீதி வழங்காததை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் குவைத்தில் நாளை கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் குவைத்தில் இன்று கண்டன கூட்டம் நடைபெறுகிறது.
குவைத், முர்காப், தஞ்சை உணவகத்தில் (ஷஹீத் மவ்லவி பி. அப்துல்ரஹீம் அரங்கம்) இன்று இரவு 8.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications