மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை!
திட்டக்குடி: தலித் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கக் கோரி தமிழ் அறிஞர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற முதல்வர் முன் வந்தது பாராட்டுக்குரியது.
சிமென்ட் ஆலை அதிபர்களுடன் பேசி சிமென்ட் விலை குறைத்தது நல்ல நடவடிக்கை ஆகும். இந்த விலைக்கு சிமென்ட் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அடிப்படை பிரச்சனைகளுக்கு கூட அவர்கள் தீர்வு காண முடியாத சூழ்நிலையில் தற்போது உள்ளனர். இந்த நிலை மாற உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தமிழர்களின் நலனுக்கு விரோதமாக உள்ளது. மத்திய அரசை இலங்கை அரசு சிறிதும் மதிக்கவில்லை. எனினும் மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. இது வருந்ததக்கது என்றார் திருமாவளவன்.
-
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications