கோவை: போலீஸ் சுட்டு சந்தன கடத்தல் திருடன் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்ப முயன்ற சந்தனக் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த காவலர்கள் பாரதி பூங்கா பகுதியில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர்களை தாக்கி துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தன மரக் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாரதி பூங்கா பகுதியில், சோலையூர் செல்வம் உள்ளிட்ட 3 சந்தன மரக் கடத்தல்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர். நேற்று இரவு அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது செல்வம் தப்ப முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கோவையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications