கோவை: போலீஸ் சுட்டு சந்தன கடத்தல் திருடன் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்ப முயன்ற சந்தனக் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த காவலர்கள் பாரதி பூங்கா பகுதியில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர்களை தாக்கி துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தன மரக் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாரதி பூங்கா பகுதியில், சோலையூர் செல்வம் உள்ளிட்ட 3 சந்தன மரக் கடத்தல்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர். நேற்று இரவு அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது செல்வம் தப்ப முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கோவையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications