மனைவியை துன்புறுத்திய சந்தேக கணவர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை துன்புறுத்திய கணவரை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் நட்டார்முத்து. கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கவிதாவை நட்டார்முத்து அடிக்கடி அடித்து உதைப்பாராம்.
கணவரின் சந்தேகத்தாலும், துன்புறுத்தலாலும் தாங்க முடியாமல் மனஉளைச்சலான கவிதா இது பற்றி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நட்டார் முத்துவை கைது செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications