ஓமனில் இறந்த கணவரின் உடலை கொண்டு வர மனைவி கோரிக்கை
மேல்புறம் (கன்னியாகுமரி): ஓமன் நாட்டில் பலியான கன்னியாகுமரி தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவாமியார்மடம் அருகே உள்ள பிலாவிளையைச் சேர்ந்தவர் பால்மணி (52). இவருடைய மனைவி சாந்தா. இவர்களுக்கு வினு, விஜில் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பால்மணி கடந்த 10 மாதங்களுக்கு முன் ஓமன் நாட்டுக்கு கட்டிட வேலைக்காகச் சென்றார்.
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக கடந்த 28ம் ஓமன் நாட்டில் இருந்து மற்ற தொழிலாளர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைகேட்ட அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்தனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி அவரது மனைவி சாந்தா அரசிடம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அரசுக்கு அவர் அனுப்பிய மனுவில், எனது கணவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். அவரது மரணம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications