பைக்கில் சென்ற பெண் எஸ்ஐயிடம் செயின் பறிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கணவரோடு பைக்கில் சென்ற பெண் எஸ்ஐயின் கழுத்தில் இருந்த 5 பவுன் ஜெயினை மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
திண்டுக்கல் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜாங்கம். இவரது மனைவி அம்பிகா. இவர் திண்டுக்கல் சமுகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார்.
கணவர் ராஜாங்கத்துடன் திண்டுக்கல் ரவுண்டானா பகுதியில் பைக்கில் சென்றார் அம்பிகா. அப்போது எதிரே பைக்கில் வந்த இருவர் எஸ்ஐ அம்பிகாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்ஐ அம்பிகாவும், அவரது கணவரும் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் தாலுக்கா போலீஸில் அம்பிகா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்த கொள்ளையர்களை தேடி வருகி்ன்றனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications