மதுரை கப்பலூரில் 2 காவலாளிகள் கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தின் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
மதுரை திருமங்கலத்தையடுத்த கப்பலூர் தொழிற்பேட்டையில் கனரக வாகனங்களின் விற்பனை நிலையங்கள், பழுது பார்க்கும் பணிமனைகள் உள்ளன.
அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த மணிவண்ணன் (45), மூர்த்தி (50) ஆகியோர் இரவு நேர காவலர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு இருவரும் பணிக்குச் சென்றனர்.
நேற்று காலை இந்த இருவரும் டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
உடல்கள் அருகே உருட்டுக்கட்டைகள் மற்றும் ஆயுதங்கள் கிடந்தன.
சம்பவம் நடந்த அந்த நிறுவனத்தின் கேஷ் கவுண்டர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 30,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications