நோயாளியிடம் செக்ஸ் செல்மிஷம்- பிசியோதெரபிஸ்ட் கைது
கோவை, சரவணம்பட்டி, ஜனதா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சகோதரி மாலதி (26) சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார்.
இதனால் அவரது காலில் கடும் வீக்கம் ஏற்பட்டதால், திருச்சி ரோட்டில் உள்ள ஒரு எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மாலதியை டாக்டர்கள் பரிசோதனை செய்து சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, பிசியோதெரபி செய்து கொள்ள பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து, அவருக்கு சூலூரைச் சேர்ந்த, பிசியோதெரபிஸ்ட் பூபதி (32) என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த நிலையில், மாலதி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த பூபதி, படுக்கையில் இருந்த மாலதிக்கு பயிற்சி அளிப்பது போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இனால் அதிர்ச்சியடைந்த மாலதி கடும் கூச்சல் போட்டார். இதனையடுத்து, வெளியில் இருந்த சகோதரர் சுரேஷ் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூபதியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் பிசியோதெரபிஸ்ட் பூபதிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது, பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்தல், துன்புறுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications