காவல் நிலையத்தை மூடும் போராட்டம்-பெரியார் தி.க. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: திருச்சி தீண்டாமை பிரிவு காவல் நிலையத்தை மூடும் போராட்டத்தை அக்டோபர் 2ம் தேதி நடத்தப் போவதாக பெரியார் தி.க. அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி காவல்துறையின் தீண்டாமைப் பிரிவு தவறி விட்டதாக பெரியார் தி.க. குற்றம் சாட்டியுள்ளது. இதைக் கண்டித்து அக்டோபர் 2ம் தேதி திருச்சி தீண்டாமை பிரிவு காவல் நிலையத்தை இழுத்து மூடும் போராட்டம் நடைபெறும் என்று பெரியார் திக அறிவித்துள்ளது.
More From
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications