வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்: 4 ஆண்டாகத் தேடல்
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் காமராஜர் நகரைச் சேர்ந்த அருள் அந்தோணி சாமி என்பவரின் மகன் ஞானராஜ். இவர் தமிழ்நாடு சிறப்புக் காவலர் 11-ம் அணியில் காவலராக ராஜபாளையத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு நவம்பரில் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு வேலைக்குச் சென்றார். ஆனால் அங்கு பணியில் சேரவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவரை 4 ஆண்டாகத் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அவரது தம்பி ஞானசுந்தர் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான ஞானராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது தந்தை அருள் அந்தோணி சாமி பாவூர்சத்திரம் போலீசில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஆண்டு பணியின்போது இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications