வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்: 4 ஆண்டாகத் தேடல்

Subscribe to Oneindia Tamil

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் காமராஜர் நகரைச் சேர்ந்த அருள் அந்தோணி சாமி என்பவரின் மகன் ஞானராஜ். இவர் தமிழ்நாடு சிறப்புக் காவலர் 11-ம் அணியில் காவலராக ராஜபாளையத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு நவம்பரில் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு வேலைக்குச் சென்றார். ஆனால் அங்கு பணியில் சேரவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவரை 4 ஆண்டாகத் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

அவரது தம்பி ஞானசுந்தர் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான ஞானராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது தந்தை அருள் அந்தோணி சாமி பாவூர்சத்திரம் போலீசில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஆண்டு பணியின்போது இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+