ஆழ்வார்குறிச்சியில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம்: பேராசிரியர் கைது
ஆழ்வார்குறி்ச்சி: ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி. இக்கல்லூரி 50 ஆண்டு பழமைவாய்ந்ததாகும்.
இக்கல்லூரியில் மேலக்கரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் வேதியியல் பிரிவு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அவர்களில் பிடித்தமான மாணவிகளிடம் கைவைத்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே மாணவிகள் தரப்பு கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் செங்கோட்டையைச் சேர்ந்த சுமிதா என்ற எம்எஸ்சி படிக்கும் மாணவியிடமும் (சமீபத்தில் திருமணம் ஆனவர்) பலவிதமான இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசியுள்ளார்.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் முறையிடவே அவர்கள் பேராசிரியர் மீது மாவட்ட ஆட்சியர், டிஐஜி, கல்விதுறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இதை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆழ்வார்குறி்ச்சி போலீசில் மாணவி தரப்பு புகார் செய்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியர் பொன்னுசாமியை கைது செய்து நேற்று இரவு அம்பை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
பேராசிரியர் பொன்னுசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மாணவிகள் தெரிவித்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications