அலுவலகத்திற்குள் விட மறுத்ததால் மக்கள் நலப்பணியாளர் மாரடைப்பால் மரணம்
தென்காசி : தென்காசி அருகே உயர்நீதிமன்ற உத்தரவின் படி பணியில் சேரச் சென்ற மக்கள் நலப்பணியாளர் ஒருவரை அலுவலகத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் அச்சன் புதுரை அடுத்த நெடுவயல் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தையா சாமி. 52 வயதான அவர் மக்கள் நலப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் மக்கள் நலப்பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவிற்கு 21 –ம் தேதி வரை சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு இன்று பணியில் சேருவதற்காக முத்தையாசாமி நெடுவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் முத்தையாசாமியை அலுவலகத்திற்கு விட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தையாவிற்கு திடீர் மாரடைப்பு எற்பட்டது. அலுவலக வாயிலியே மயங்கி விழுந்த முத்தையாசாமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications