அலுவலகத்திற்குள் விட மறுத்ததால் மக்கள் நலப்பணியாளர் மாரடைப்பால் மரணம்
தென்காசி : தென்காசி அருகே உயர்நீதிமன்ற உத்தரவின் படி பணியில் சேரச் சென்ற மக்கள் நலப்பணியாளர் ஒருவரை அலுவலகத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் அச்சன் புதுரை அடுத்த நெடுவயல் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தையா சாமி. 52 வயதான அவர் மக்கள் நலப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் மக்கள் நலப்பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவிற்கு 21 –ம் தேதி வரை சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு இன்று பணியில் சேருவதற்காக முத்தையாசாமி நெடுவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் முத்தையாசாமியை அலுவலகத்திற்கு விட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தையாவிற்கு திடீர் மாரடைப்பு எற்பட்டது. அலுவலக வாயிலியே மயங்கி விழுந்த முத்தையாசாமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications