கரூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்
கரூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட தாந்தோணி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூர் நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாந்தோணி நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வந்த 74 பேரை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீர் என்று பணிநீக்கம் செய்தனர். அவர்கள் சுய உதவிக்குழு அமைத்து வேலை கோரினால் அந்த குழுவுக்கு வேலை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தங்களை முன்பு போன்று நகராட்சி தினக் கூலியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 74 தொழிலாளர்களும் கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் பழைய தாந்தோணி நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு அமர்ந்து தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications