மே இறுதியில் அல்லது ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
விவாசயம் சார்ந்த இந்திய பொருளாதாரத்திற்கு தென்மேற்கு பருவ மழை மிகவும் அவசியம். நான்கு மாத காலம் பெய்யும் இந்த பருவமழை கேரள கடலோர பகுதிகளில் ஜூன் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் முதல் தேதிக்கு முந்தைய இரண்டு நாட்களிலோ அல்லது பிந்தைய இரண்டு நாட்களிலோ துவங்கலாம்.
முதலில் கேரள கடல் பகுதியில் துவங்கும் தென்மேற்கு பருவ மழை பிறகு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் பருவ மழை வழக்கமான அளவுககு பெய்யும். பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என கடந்த மாதமே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது என்றனர்.
More From
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications