ஜனாதிபதி தேர்தல்: ராகுகாலம் தொடங்கும் முன் ஜெ.வுடன் ஆலோசனை நடத்திய அத்வானி!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 1.25க்கு இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
வெங்கய்ய நாயுடு தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அத்வானி நேற்று சென்னை வந்தார். இன்று கல்பாக்கம் அணு உலையைப் பார்வையிட நிலைக்குழுவுடன் சென்றிருந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் ஒரு முக்கிய தகவல் அத்வானிக்குத் தெரிவிக்கப்பட்டது.
ராகுகாலம்
அதாவது இன்று ராகுகாலம் என்பது பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை. அதனால் 1.30 மணிக்கு முன்பாக கோட்டைக்கு வந்துவிட்டால் சந்திக்கலாம். இல்லையெனில் மாலை 3 மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. இதனால் அத்வானி எத்தனை மணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு செய்தியாளர்களிடம் இருந்தது. ஒருவழியாக அத்வானியும் ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பாக பிற்பகல் 1.25 மணிவாக்கில் கோட்டைக்கு வந்து சேர சந்திப்பும் நடைபெற்றது.
அப்போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக டெல்லியில் நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜெயலலிதாவுக்கு அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications