நாகூர்-திருச்சி ரயில் காரைக்கால் வரை நீட்டிப்பு: துவக்கி வைக்கும் மத்திய அமைச்சர் நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: நாகூர்-திருச்சி பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னை எழும்பூருக்கும், எர்ணாகுளத்திற்கும் (கொச்சி) இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு ரயில்களும் தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுவதால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
இதனால் நாகூர்-திருச்சி பயணிகள் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகளும், பொதுமக்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகூர்-திருச்சி பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த ரயில் போக்குவரத்தை இன்று (ஜூலை 9 ) மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைக்கின்றார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications