ரிசர்வ் வங்கி பெயரில் பல கோடி மோசடி செய்த அப்ரோ யேசுதாஸை பிடிக்க பெங்களூரில் போலீஸ் முகாம்

யேசுதாஸ் நடத்தி வந்த அப்ரோ அறக்கட்டளை குறித்த எச்சரிக்கையை கடந்த ஜூலை மாதம் ரிசர்வ் வங்கி ஊடகங்களில் வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி அப்ரோ நிறுவனம் செயல்பட்வில்லை என்றும் பொதுமக்கள் ஏமாந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை போலீசாரே சுதாரித்துக் கொண்டு வழக்கு ப் பதிவு யேசுதாசின் கூட்டாளிகளை கைது செய்தனர். ஆனால் யேசுதாசும் அவரது எடுபிடியாக இருந்த தேவி என்ற பெண்ணும் தலைமறைவாகி ஓடிவிட்டனர்.
இதனிடையே சென்னை கொளத்தூரில் யேசுதாசுக்கு சொந்தமான 4 நிறுவனங்கள் குரோம் பேட்டை, திருவொற்றியூரில் உள்ள நிறுவனங்களுக்கும் சென்று போலீசார் விசாரித்தனர். அங்கு அவரைபற்றி தகவல் கிடைக்காததால் 6 நிறுவனங்களும் முடக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் லால்குடியில் இயங்கி வந்த அப்ரோ அறக்கட்டளை கிளை நிர்வாகி ரோஸ்மேரி தலைமையில் 50 பெண்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புதிய புகார் தெரிவித்தனர். அதில் ரூ.10 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு தன்னை லால்குடி பகுதி கிளை மேலாளராக யேசுதாஸ் நியமனம் செய்வதாகவும், 143 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் தருவதாக கூறி தலா ரூ.6 ஆயிரம் பணம் வசூலித்து விட்டு இப்போது ஏமாற்றுவதாகவும் கூறினர். மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சத்தை ஏமாற்றி விட்டனர் என்றும் யேசுதாஸ் மீது புகார் தெரிவித்திருந்தனர்.
யேசுதாஸ் மீதான புகார்கள் தொடர்வதால் அவனை பிடித்தாக வேண்டிய நிலையில் சென்னை போலீசார் இருக்கின்றனர். அவனுடன் அவனது கூட்டாளி தேவியும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்..
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications