டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கு எதிர்ப்பு: செப்.20-ந் தேதி பாரத் பந்த்

என்.டி.ஏ. போராட்டம்
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் அத்வானி வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில். டீசல் விலை உயர்வை கண்டித்தும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு எதிராகவும் 20-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளும் 20-ல் போராட்டம்
இந்த போராட்டத்துக்கு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவேகவுடா மற்றும் பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரி கட்சி தலைவர்களான பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட்), சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட்), தேவபிரத பிஸ்வாஸ் (பார்வர்டு பிளாக்), டி.ஜே.சந்திரசூடன் (புரட்சி சோசலிஸ்டு) ஆகியோர் சார்பில் வெளியிடப்பட கூட்டறிக்கையில், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததை கண்டித்து 20-ந் தேதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
வணிகர் சங்கங்கள்
இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முடிவின் அடிப்படையில் 20-ந் தேத் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications