பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை: விசாரணைக்கு உத்தரவு
கொல்கத்தா: இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த அனந்திதா தாஸ் (29). இவர் இந்திய விமானப் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு கிரவுண்ட் டியூட்டி அதிகாரியாக ஜோத்பூரில் பணி நியமனம் செய்யப்பட்டார். அவரது கணவரும் இந்திய விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் இருவரும் விமானப்படை அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அனந்திதா தாஸ் உடல் வீட்டுக்குள் மின் விசிறியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதிகாலை நேரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அவரது உடல் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு:
விமானப்படை அதிகாரியின் தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரியான எஸ்.பி. கோஸ்வாமி கூறியுள்ளார்.
விமானப்படை அதிகாரிகள் அலுவலர் குடியிருப்பில் பெண் அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications