பெண் வக்கீல் மீது கேஸ் போட்ட சென்னை உயர் நீதிமன்ற ஜட்ஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சித்ரா சம்பத் மீது நீதிபதி வினோத் கே. சர்மா அவதூறு வழக்கு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு மூத்த பெண் வழக்கறிஞரான சித்ரா சம்பத் ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். இதையடுத்து சித்ரா சம்பத் மீது, நீதிபதியே கோர்ட் அவமதிப்பு வழக்கைத் தொடுத்தார்.
நீதிபதியின் இந்த செயலால் பரபரப்புஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் கோபமடைந்து, இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில குதித்தனர்.
வக்கீல் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை நீதிபதி கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications