இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்க 27 பேர் ஜாமினில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
திருகோணமலை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 27 பேரையும் ஜாமினில் விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் துறைமுக போலீசாரிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் வேலை நிறுத்தப்ப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைவரும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் தலா ரூ1 லட்சம் ஜாமினில் விடுவிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications