இலங்கையில் சீனா.. இந்தியா அச்சப்படக் கூடாது: தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் இன்றைய சிறப்பு விவாதத்தின் போது பேசிய தயாநிதி மாறன், இலங்கையில் இறுதிப் போரின் போது பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று சில இடங்களை அறிவித்து அங்கு பொதுமக்களை வரவழைத்தனர். பல்லாயிரக்கணக்கில் அங்கு திரண்ட பொதுமக்களை குண்டுகளை வீசி படுகொலை செய்தது.
1986-ல் யாழ்ப்பாணத்தின் மீது இந்தியா உணவுப் பொட்டலங்களை வீசியது. அப்போது ஒரு இந்தியனாக நான் பெருமைப்பட்டேன். இந்தியாவால் எப்படிப்பட்ட உறுதியான முடிவையும் மேற்கொள்ள முடியும் என்பதை அப்போது அது வெளிப்படுத்தியது. ஆனால் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதால் இந்தியா அச்சப்படுகிறது. நாமும் கூடத்தான் மிகப் பெரிய நாடு. நாமும் வல்லமை படைத்த நாடுதான். நமது நாட்டை நம்மால் பாதுகாக்க முடியுமே.. நாங்கள் உங்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.. உங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications