ஆக்ராவில் கற்பை காத்துக் கொள்ள ஹோட்டல் பால்கனியில் இருந்து குதித்த இங்கிலாந்து பெண் டூரிஸ்ட்

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரகாப்பஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜெசிகா(25) தங்கியிருந்தார். முதல் மாடியில் உள்ள அவரது அறைக்குள் ஹோட்டல் உரிமையாளர் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெசிகா தன்னை காத்துக் கொள்ள பால்கனி வழியே கீழே குதித்தார்.
இதில் அவரது இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன, மேலும் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரின் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தனது கணவர் கண் முன்பே 6 பேரால் கற்பழிக்கப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆக்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications