செளதி அரேபியாவில் தீ விபத்து: 6 கேரள மாநிலத்தவர் பலி
Subscribe to Oneindia Tamil
ரியாத்: செளதி அரேபியாவின் ஹயில் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கேரள மாநிலத்தவர் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து நடந்தது. ஒரு சோபா குடோவுனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடோவுனில் தூங்கிக் கொண்டிருந்த 6 கேரள மாநி்ல தொழிலாளர்கள் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி ஆகியோர் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர்.
மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications