என்னை பெட் கட்டத் தூண்டியதே வின்து தாரா சிங் தான்: மெயப்பன்

Subscribe to Oneindia Tamil

Gurunath meiyappan
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் பெட் கட்ட வின்து தாரா சிங் தான் தன்னை தூண்டினார் என்று சென்னை அணியின் சிஇஓ என்று கூறப்பட்ட குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னை அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் சார்பில் தான் பெட் கட்டியதாக தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி மெய்யப்பனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தற்போது அவர்கள் மெய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தன்னை பெட் கட்டத் தூண்டியதே வின்து தாரா சிங் தான் என்று மெய்யப்பன் தெரிவித்துள்ளார். மேலும் தான் பெட் கட்டி ரூ. 1 கோடி இழந்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+