பெங்களூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்தது.. 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் அருகே கெங்கேரி பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.
பலர் அந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூர் பல்கலைக்கழகத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வந்த திருமண மணடபமாகும். இன்று பிற்பகல் இந்த விபத்து நடந்தது. மீட்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications