கற்பழிப்பில் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்
டெல்லி: நம் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் கடந்த ஆண்டு அதிகமான பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அது நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்த நிலையில் உள்ளன என்பதை பார்ப்போம்.

கற்பழிப்பு
கடந்த ஆண்டு நம் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிகமாக 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் 2,049 கற்பழிப்புகளுடன் ராஜஸ்தான் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம்
கடந்த ஆண்டு அஸ்ஸாமில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடந்துள்ளதாம்.

14-18 வயது
கற்பழிக்கப்படும் பெண்களில் பலர் 14 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.

தெரிந்தவர்கள் தான்
பெரும்பாலும் தெரிந்தவர்களால் தான் பெண்கள் கற்பழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரர், நண்பர்கள், உறவினர்கள், தந்தை ஆகியோரால் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்.

பெங்களூரில் மட்டும்
பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் மட்டும் பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, மும்பை
இந்தியாவின் இரண்டு பெரிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் அதிக அளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. டெல்லியில் 585 பெண்களும், மும்பையில் 232 பேரும், சென்னையில் 94 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications