தஞ்சை கோர்ட்டில் ஆஜராகத் தவறினார் விஜயகாந்த்.. பிடிவாரண்ட் பிறப்பிப்பு
Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 30ம்தேதி தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இவ்விழாவில் பேசிய விஜயகாந்த் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக கூறி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. பலமுறை உத்தரவிட்டும் விஜயகாந்த் வரவில்லை.
இந்த நிலையில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சேதுமாதவன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றும் வரவில்லை விஜயகாந்த். இதையடுத்து அவருக்கு எதிராக நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications