சமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற "5 கட்டளைகள்" இதோ..

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ- வீடியோ

    சென்னை: கருணாநிதியின் சமாதியில் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.

    கருணாநிதியின் சிலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தியால் திறக்கப்பட்டது. இதன் அருகே பழைய அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    5 Golden words are written on Karunanidhis statue

    கருணாநிதியின் சமாதியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார் என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. அது போல் புதிதாக நிறுவப்பட்ட அவரது சிலையிலும் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.

    அவை மத்திய , மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் உள்ளது. அவை:

    1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்

    2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்

    3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்

    4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்

    5. மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி

    ஆகிய 5 கட்டளைகள் சிலையில் இடம்பெற்றுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+