இந்தியாவில் கண் அறுவை சிகிச்சை செய்த மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமத் அதிப்
சென்னை: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பலில் பதுங்கி இருந்த நிலையில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் 2 மாதங்களுக்கு முன்னர்தான் இந்தியாவில் சிகிச்சை பெற வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலத்தீவில் 2015-ம் ஆண்டு சில மாதங்கள் மட்டுமே துணை அதிபராக இருந்தார் அகமத் அதிப். அவர் மீது ஊழல் மோசடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜூன் மாதம் புனேயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை சிகிச்சை செய்ய அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு அகமத் அதிப் வந்திருந்ததார்.
இதையடுத்து நாடு திரும்பிய அகமத் அதிப் திடீரென தலைமறைவானார். இந்த நிலையில்தான் இன்று தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் இந்தியாவுக்கு தப்பி வர முயன்று சிக்கியுள்ளார் அகமது அதிப்.
தற்போதைய நிலையில் அவர் இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளாரா? இல்லையா என்பது தெரியவில்லை. அதேபோல் மாலத்தீவுக்கு நடு கடத்தப்படுவாரா? என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications