மூச்சு முட்டும் சென்னை! வானகரம் தொடங்கி.. மதுரவாயல் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சனி, ஞாயிறு மற்றும் அதையொட்டி வரும் தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை வானகரம் தொடங்கி மதுரவாயல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, உள்ளூர் மக்கள் வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு விடுமுறைக்கும் இந்த போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக இருப்பதால், இதற்கு எப்போதுதான் தீர்வு எட்டப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.













Click it and Unblock the Notifications