அயோத்தியில் ராமர் கோவில் கட்ட... இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து புனித கல்
கொழும்பு: இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடமாக கருதப்படும் அசோகவனத்தில் இருந்து புனித கல் எடுக்கப்பட்டு இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மலையகப் பகுதியான நுவரெலியா அருகே உள்ளது சீதா எலிய. இதுதான் ராமாயணத்தில் சீதையை ராவணன் சிறைவைத்ததாக சொல்லப்படும் அசோகவனப் பகுதி என்பது நம்பிக்கை.

இங்கு சீதைக்கு கோவில் எழுப்பப்பட்டு வழிபாடும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தமிழ் எம்.பி. ராதாகிருஷ்ணன், இந்த அசோகவனம் வளாகத்தில் இருந்து பூஜை செய்து எடுக்கப்பட்ட கல் ஒன்றை கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேவிடம் ஒப்படைத்தார்.
A stone from Sita Eliya in #SriLanka for the Ram Temple in #Ayodhya will be a pillar of strength for #India-#SriLanka ties. This stone was received at Mayurapathi Amman Temple by HC-designate of Sri Lanka to India HE Mr Milinda Moragoda in presence of the High Commissioner .(1/2) pic.twitter.com/H4toQvfng3
— India in Sri Lanka (@IndiainSL) March 18, 2021
இந்தியாவில் அயோத்தியில் ராமருக்கு கட்டப்படும் கோவிலில் வைப்பதற்காக இந்த புனித கல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா- இலங்கை நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த புனித கல் வழங்கப்பட்டுள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அயோத்தி ராமர் கோவிலில் குடும்பத்துடன் கவுதம் அதானி தரிசனம்.. ஏஐ நுண்ணறிவு ஆய்வகத்துக்கு உறுதி -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications