அதிரடி.. நமக்கு யார் கரண்ட் வேண்டும்.. இனி நாமே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு அறிவிப்பு
மின்துறையும் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி: மின்சார சப்ளை தொடர்பாக புதிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மறைமுக தனியார்மயமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசும்போது, நுகர்வோருக்கு தாங்கள் எந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரம் பெற விருப்பமோ அதை தேர்வு செய்து பெறலாம் என்று அறிவித்தார்

தனியார் மின் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்ற அறிவிப்பையும் பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்தார். இதன் மூலம் தனியார் மின் நிறுவனங்கள் வசம் மின்சார விநியோகம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இனி அதிகரிக்கும். அவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கும் பணியையும் மத்திய அரசு முடுக்கி விடும். தற்போது மொபைல் போன் எண்களை அதே போல வைத்துக் கொண்டு சர்வீஸ் புரவைடர்களை மாற்றுகிறோம் இல்லையா அதுபோல இனி நமக்குத் தேவையான மின்நிறுவனங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி குறிப்பிட்ட பகுதியில் அரசு மின் உற்பத்தி நிறுவனம் தவிர்த்து பல்வேறு தனியார் மின் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். அதில் நமக்கு யார் தேவையோ அவர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 2003 மின்சார சட்டம் திருத்தப்படவுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications