கொரோனா தாக்குதல் எதிரொலி- வழக்கறிஞர்கள் கவுன், கோட் அணிவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் அட்வைஸ்
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வழக்கறிஞர்கள் கோட், கவுன் ஆகியவற்றை அணிவதை தவிர்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
நீதித்துறையில் ஆங்கிலேயர் ஆட்சிக் கால உடைமுறைகளே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. நமது காலநிலைக்கு ஏற்ப உடைகளை மாற்ற வேண்டும் என்பது நீண்டகால விவாதம்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடரும் தற்போதும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி போப்டேவும், அங்கிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் செயலாளர் கல்கோன்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமான விசாரணைகள் நடைபெறும் போது வழக்கறிஞர்கள் மேல் அங்கிகள், கவுன்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advocates may wear “plain white-shirt/white-salwar-kameez/ white saree, with a plain-white neck band” during hearings before the Supreme Court through Virtual Court System till medical exigencies exist or until further orders: Supreme Court in a circular dated May 13 #COVID19 pic.twitter.com/Wsxbh25pAI
— ANI (@ANI) May 14, 2020
கொரோனா பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக வெள்ளை சட்டை/ சல்வார் கமீஸ் அல்லது சேலை மற்றும் வெள்ளை நிற கழுத்துப் பட்டை அணியலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி












Click it and Unblock the Notifications