எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை
டெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டு பகுதியில் இதுவரை இருந்த நிலையே தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெற்று வந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று முன் தினம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் யீயும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சீனாவை இந்தியா குற்றம்சாட்டியது.
இதையடுத்து எல்லையில் அமைதி நிலவ 5 புதிய உடன்படிக்கைகளை கொண்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3ஆவது தினமாக எல்லையில் இதுவரை இருந்த நிலையே தொடர்கின்றன. 15 ஆயிரம் அடி உயரத்தில் இரு நாடுகளின் துருப்புகளும் குவிக்கப்பட்டுள்ளன.
எனினும் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அதே நேரத்தில் லடாக்கில் வட்டமிட்டுக் கொண்டிருந்த போர் விமானங்களும் குறைவாகவே காணப்படுகின்றன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை இதே நிலை தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications