காலத்திற்கு ஏற்ப ஐ.நா.சபை நடவடிக்கை மாற வேண்டியுள்ளது- மோடி
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.
உலகத் தலைவர்கள் அனைவரும் ஐ.நா பொதுசபை கூட்டத்திற்கு தங்கள் உரையை வீடியோ வடிவில் அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடியும் தனது பேச்சு வீடியோவை அனுப்பியுள்ளார். இந்த உரை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கியுள்ளது.
Newest First Oldest First
கடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது.
தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கிறது?.
மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்பட்டாலும், பல போர்களும் உள்நாட்டுப் போர்கள் நடந்துள்ளதே- மோடி கேள்வி.
பல பயங்கரவாத தாக்குதல்கள் உலகை உலுக்கியுள்ளதே- மோடி குற்றச்சாட்டு.
ஐ.நா.சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆரம்பம்.
வீடியோ மூலமாக மோடி உரையாற்றி வருகிறார்.
Addressing the @UN General Assembly. https://t.co/dvWANn20Mg
— Narendra Modi (@narendramodi) September 26, 2020
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகளின் 6 வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டறிக்கை.
எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு
டிக் டாக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்.
இந்தியா- சீனா எல்லையில் மோதல் தொடர்பாக இந்தியாவில் 106 செயலிகளுக்கு தடை.
இந்தியாவை போல அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை.
அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது.
சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தயார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது.
சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு.
அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது.
சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு.
அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான்.
சீன வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- இந்தியா சொல்லும் எண்ணிக்கையைவிட குறைவு.
சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து தலையங்கம்.
இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை.
இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணித்தனர்- குளோபல் டைம்ஸ்.
இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தனர்.
READ MORE
Comments
English summary
India-China Border fight Latest News Live Updates in Tamil is here, stay tune with us for current news.