காலத்திற்கு ஏற்ப ஐ.நா.சபை நடவடிக்கை மாற வேண்டியுள்ளது- மோடி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.
உலகத் தலைவர்கள் அனைவரும் ஐ.நா பொதுசபை கூட்டத்திற்கு தங்கள் உரையை வீடியோ வடிவில் அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடியும் தனது பேச்சு வீடியோவை அனுப்பியுள்ளார். இந்த உரை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கியுள்ளது.
கடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது.
தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கிறது?.
மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்பட்டாலும், பல போர்களும் உள்நாட்டுப் போர்கள் நடந்துள்ளதே- மோடி கேள்வி.
பல பயங்கரவாத தாக்குதல்கள் உலகை உலுக்கியுள்ளதே- மோடி குற்றச்சாட்டு.
ஐ.நா.சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆரம்பம்.
வீடியோ மூலமாக மோடி உரையாற்றி வருகிறார்.
Addressing the @UN General Assembly. https://t.co/dvWANn20Mg
— Narendra Modi (@narendramodi) September 26, 2020
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகளின் 6 வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டறிக்கை.
எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு
எந்த ஒரு நாட்டுடனும் சண்டையிட விரும்பவில்லை - சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
அமைதியான, பொதுவான வளர்ச்சிக்கு சீனா உறுதி பூண்டுள்ளது - சீன அதிபர்.
ஐக்கிய நாடுகள் சபையில் 75வது பொதுக்கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உரை.
பிற நாடுகளுடனான பிரச்சினைகளை பேசி தீர்வு காண்போம் - சீன அதிபர்
டிக் டாக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்.
இந்தியா- சீனா எல்லையில் மோதல் தொடர்பாக இந்தியாவில் 106 செயலிகளுக்கு தடை.
இந்தியாவை போல அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை.
அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது.
சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தயார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது.
சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு.
அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது.
சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு.
அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான்.
சீன வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- இந்தியா சொல்லும் எண்ணிக்கையைவிட குறைவு.
சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து தலையங்கம்.
இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை.
இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணித்தனர்- குளோபல் டைம்ஸ்.
இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தனர்.
READ MORE

More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?

















Click it and Unblock the Notifications