நீங்க நினைக்கிறத செய்யுறதுக்கு ஒண்ணும் நீதித்துறை இல்ல.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேரடி அட்டாக்!?
Subscribe to Oneindia Tamil
டெல்லி : ஆளுங்கட்சிகள் தங்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதித்துறை ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கின்றன என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார்.
Recommended Video
Nupur Sharma, Delhi Police-ஐ விளாசும் Supreme Court | Udaipur Tailor *India
மேலும், எதிர்க்கட்சிகள் தங்களுடைய அரசியல் முன்னேற்றத்துக்கு நீதிமன்ற தீர்ப்புகள் உதவும் என்று நினைக்கின்றன. ஆனால், அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நுபுர் சர்மா விவகாரம் பற்றி எரிந்து வரும் நிலையில், அதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications