கட்டிடத்துக்குள் 18 வயது பெண்ணை தூக்கி சென்ற 6 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. மீண்டும் ஒரு ஷாக்
பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கைதாகி உள்ளனர்
ஹைதராபாத்: 18 வயது இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் தெலுங்கானாவை அதிர வைத்து வருகிறது.
தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் வசித்து வந்துள்ளார் அந்த 18 வயது மாணவி.. தன்னை சந்திக்க வேண்டும் என்று இவரது நண்பர் சொன்னதால், அதை நம்பி மாணவியும் சென்றுள்ளார்..
அப்போது மாணவியும், அந்த நண்பரும் மது அருந்த முடிவு செய்துள்ளனர்.. நேரம் ஆக ஆக நிறைய மதுவை மாணவிக்கு ஊற்றி தந்துள்ளார் நண்பர்..

போதை
ஒருகட்டத்தில் மது அருந்தியதில் மாணவி போதையால் நிலைகுலைந்து விழுந்து விட்டார்... இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பர், உடனே செல்போனில் தன்னுடைய 3 நண்பர்களை வரவழைத்துள்ளார்.. 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கட்டுமான வேலை நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.. அங்கு சென்றபிறகு, மேலும் 2 நண்பர்களை போன் போட்டு அழைத்துள்ளனர்.

சிகிச்சை
மொத்தம் 6 பேராக சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்..நீண்ட நேரம் கழித்துதான் மாணவிக்கு சற்று போதை தெளிந்துள்ளது.. மயக்கம் தெளியவே நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது.. அப்போதுதான் தன்னுடைய நிலைமையை உணரந்து கதறி அழுதுள்ளார். உடனே போலீசுக்கு 100-க்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.. போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்..

அதிர்ச்சி
தற்போது அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்துவருகிறது.. அதேசமயம், மாணவியிடம் நடத்திய வாக்குமூலத்தை வைத்து சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்நாளுக்கு நாள் தெலுங்கானாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

கவலை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று தலைவர்களும் ஆவேசமாக பேட்டிகளை தந்திருந்தனர்.. இதுதொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நடந்து முடியவில்லை.. அதற்குள் இன்னொரு சம்பவம் இப்படி நடந்துள்ளதும், பெண்களுக்கு இதே நிலை தொடர்வதும் அம்மாநில மக்களை கவலை கொள்ள வைத்து வருகிறது...
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications