டெல்லியில் இரவு 9.30 மணி வரை நீடித்த வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடையும் என்றாலும் பல வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.
டெல்லி முழுவதும் ஏறத்தாழ 1 லட்சத்து 72 ஆயிரம் வாக்காளர்கள் இதேபோல் காத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இதனால் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒக்லா தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அங்கு இரவு 9.30 மணி வரை வாக்குப் பதிவு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications